உலகக் கோப்பை வென்ற இந்திய கபடி வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம்: விளையாட்டுத்துறை மந்திரி அறிவிப்பு

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கபடி போட்டியில் அனுப் குமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு டெல்லியில் உள்ள மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் வீட்டில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவிற்காக இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது வீரர்களின் திறமையை பாராட்டிப் பேசிய மந்திரி விஜய் கோயல், உலகக் கோப்பையை வென்ற கபடி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தனித்தனியாக கவுரவிக்கப்படுவார்கள் … Continue reading உலகக் கோப்பை வென்ற இந்திய கபடி வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம்: விளையாட்டுத்துறை மந்திரி அறிவிப்பு